Local News உளுகங்ககையில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு, ஒருவரைக் காணவில்லை Web Admin April 7, 2018 1 min read கண்டி, பன்வில பகுதியில் உளு கங்கையில் குளிக்கச்சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நீரில் மூழ்கிக் காணாமல் போன மூன்று பெண்களினதும், ஆண் ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றுமொருவரின் உடலை பொலிஸார் தேடி வருகின்றனர். Web Admin See author's posts Continue Reading Previous Previous post: ஶ்ரீ.ல.சு.க.உறுப்பினர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படின் நான் முன்நிற்பேன் என்கிறார் துமிந்தNext Next post: பிரதமரை எதிர்த்த ஶ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் பதவி விலக ஜனாதிபதியிடம் அனுமதி கோரியுள்ளனர். Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Related News அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் கடின காலம் – ரணில் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் கடின காலம் – ரணில் June 7, 2022 சீனாவிடமிருந்து நாளை இலங்கையை வந்தடையவுள்ள பொருள் சீனாவிடமிருந்து நாளை இலங்கையை வந்தடையவுள்ள பொருள் June 2, 2022