நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று இரவு 10 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இலங்கை இராணுவத்தினர் மற்றும் சுகாதாரத் தரப்பினர் தொடர்ந்தும் முன்னெடுப்பார்கள் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்