இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை இன்று (20) சந்தித்து கலந்துரையாடினார்....
புத்த பெருமானின் பரிநிர்வாணமடைந்த உத்தர பிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...
அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 31...
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து புதிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த இலங்கையின் விஞ்ஞானி ஒருவர் னது குடும்பத்தாருடன் பிரித்தானியாவில் இருந்து நாடு...
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசியான முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினத்தை கொண்டாடும் அனைத்து இலங்கை...
அனைவரதும் நம்பிக்கைக்குரியவராக மாற வேண்டுமெனில், கருணை மற்றும் நேர்மை என்பன அவசியமென்று உலகுக்கு சுட்டிக்காட்டிய முஹம்மத் நபி அவர்களின்...
டிசம்பர் இறுதிவரையேனும் கொவிட் வரையரைகளை மக்கள் பின்பற்றவேண்டும் என்கிறார் சுகாதார பணிப்பாளர் நாயகம்
டிசம்பர் இறுதிவரையேனும் கொவிட் வரையரைகளை மக்கள் பின்பற்றவேண்டும் என்கிறார் சுகாதார பணிப்பாளர் நாயகம்
கொவிட்-19 பரவுளை இன்னும் முழுமையாக தனிந்துவிடவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன கூறியுள்ளார்....
நாட்டில் அமுலில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத்...
திவிநெகும நிதிமோசடி வழக்கில் இருந்து அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க...
கருங்கல், மணல், மண், சரளை மற்றும் களிமண் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான உரிமங்களை வழங்குவது குறித்த...